விடுதலை சந்தாக்கள்

0 Min Read

திராவிடர் கழகம்

மதுரை கூடல் மாநகர் நிதி லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.பாலாஜி வழங்கிய விடுதலை சந்தாவினை தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் பெற்றுக் கொண்டார். உடன் நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயன்.

திராவிடர் கழகம்

தருமபுரி அம்பேத்கர் அறக்கட்டளை பொறுப்பாளர், ஆசிரியர் எல்லை. தன்ராசு, விடுதலை ஓராண்டு சந்தா ரூபாய் 2000 வழங்கினார்.

திராவிடர் கழகம்

தருமபுரி மூத்த வழக்குரைஞர் பெரியார் பற்றாளர், பி.வி.ரவி, இரண்டு ஆண்டு விடுதலை சந்தாக்கள், ரூபாய் 4000த்தை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *