மறைந்த சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் . நீடாமங்கலம் அமிர்தராஜ் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு 21.05.2024 அன்று அவருடைய நினைவு மேடையில் மன்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம், ப.க.மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், ப.க. மாவட்டச் செயலாளர் நா.உ.கல்யாணசுந்தரம் ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செய்தனர்.
முதலாமாண்டு நினைவு நாள்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books