பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நடத்தும் “பாடத்திட்டத்தில் ஜாதி ஒழிப்பு” கல்விக் கருத்தரங்கம் மற்றும் “ஜாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில்” – நூல் திறனாய்வு

0 Min Read

நாள்: 27.5.2024 (திங்கட்கிழமை: நேரம்: பகல 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை

இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் (திருவள்ளுவர் சிலை அருகில்)
“ஜாதி ஒழிப்பு கும்மி: மழலையர் மனவெளி”

பயிற்சி – ஒருங்கிணைப்பு – வழக்குரைஞர் பா.ஹேமாவதி

வரவேற்புரை: புலவர் சுபழநிசாமிதலைமையுரை: மருத்துவர் சீ.ச.ரெக்ஸ் சற்குணம்

கருத்துரை: பேராசிரியர் அரங்க மல்லிகா, பத்திரிகையாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்,
வழக்குரைஞர் அ.அருள்மொழி, எழுத்தாளர் வாசுகி பாஸ்கர், எழுத்தாளர் கே.பாலபாரதி.

தீர்மானம் முன்மொழிதல்: பு.பா.பிரின்சு கஜேந்திர பாபு

நன்றியுரை: எழுத்தாளர் வே.மணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *