பெரியார் விடுக்கும் வினா! (1327)

viduthalai
0 Min Read

கல்விச் சாலைகளில் பயிலும் மாணவர்களின் போக்கு களைக் கவனிக்கும்போது கவலையளிப்பதாக உள்ளது. இலவசக் கல்வி கொடுத்ததனால் பள்ளிகளை, கல்லூரி களைச் சத்திரங்களாகக் கருதுகிறார்களே தவிர அறிவை வளர்க்கும் இடமாகக் கருதுகின்றார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *