கும்பகோணம் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணி

1 Min Read

கும்பகோணம் மாவட்டம், திமுக பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ. தாமரைச்செல்வன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை 10,000, கும்பகோணம் மாவட்ட இளைஞரணி தலைவர் பாபநாசம் து. சரவணன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை 10,000, கும்பகோணம் மாவட்டம், பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோவன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை 10,000, கும்பகோணம் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய செயலாளர் கபிஸ்தலம் சு. கலியமூர்த்தி-தயாநிதி ஆகியோர் 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை 20,000, கும்பகோணம் மாவட்டம் மேனாள் மாவட்ட துணைச் செயலாளர் பசுபதிகோயில் அ.பழனிச்சாமி 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை 20,000, கும்பகோணம் மாவட்ட திராவிட கழக துணை தலைவர் அய்யம்பேட்டை அழகுவேல் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000 என மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை துரைராஜ், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (24-05-2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *