தாழ்வுற்றுள்ள, அடக்கப்பட்டுள்ள, கீழ்மைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகமோ, ஒரு நாடோ முன்னேற்றமடைய வேண்டுமானால், தனிப்பட்ட ஒருவரால்தான் முடியும். அவர்மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையையும், உறுதியையும் பொறுத்துத்தான் விடுதலையடைய முடியும்.
‘குடிஅரசு’ 7.4.1945
ஒன்றே கொள்கை ஒருவனே தலைவன்
Leave a comment