காங்கிரஸ் கூட்டங்களுக்கு கரை புரளும் மக்கள் வெள்ளம்!

1 Min Read

போட்டோக்களை ஒட்டி போலியான வகையில் மோடி பங்கேற்கும் கூட்டத்தைக் காட்டும் பிஜேபி.
வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு கடல் போல் மக்கள் கூட்டம் அலை பாய்கிறது. அதைப்பார்த்து மிரண்டுப் போன நிலையில் மோடி பங்கேற்கும் கூட்டங்களில் மக்கள் பெரும் அளவில் கூடுவதாக ‘போட்டோ ஷாப்’ செய்து காட்டும் வேலையில் பிஜேபியினர் இறங்கியுள்ளனர்.
மோடியின் கூட்டத்தில் கூடிய மக்கள் என்று மோடியே தன்னுடைய சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த படம் மக்கள் அதிகமாக இருப்பதற்காகவே பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கப்பட்டு மக்கள் வெள்ளம் போல் காட்சியளிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அரசியல்

அலகாபாத் சாலையில் ராகுலைக் காண குவிந்த மக்களின் ஒரு பகுதி

அரசியல்

பீகார் தர்பங்காவில் தேஜஸ்வியின் பொதுக்கூட்டத்தில் கூடிய மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதி

அரசியல்

உத்தரப்பிரதேசம் கன்னோஜில் அகிலேஷ் பிரச்சாரக் கூட்டத்தில் கூடிய  மக்கள் வெள்ளத்தின்  ஒரு பகுதி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *