தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

Viduthalai
0 Min Read

அரசியல்

சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றச் செயலாளரும், “செம்மொழி” தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியருமான எம். இலியாஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, பெரியார் திடல் நூலகத்திற்கு “சிங்கப்பூர் தமிழர் இரு நூற்றவர் பகுதி 1”, மற்றும் பகுதி 2 ஆகிய புத்தகங்களை  வழங்கினார். உடன் அவரது குடும்பத்தினர். (02.09.2023, சென்னை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *