24.05.2024 காலை 11.00 மணிக்கு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

விடுதலை நாளிதழ் சந்தா சேர்த்தல் தொடர்பாக தலைமைக் கழகத்தில் இருந்து பொறுப்பாளர்கள் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், காரைக்குடி மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிடமணி ஆகியோர் வருகை தர உள்ளார்கள்.
கலந்துரையாடல் கூட்டம் 24.05.2024 அன்று காலை 11.00 மணி அளவில் சிவகங்கை மாவட்ட தலைவர் இரா.புகழேந்தி அவர்களின் “யாழகம்” இல்லத்தில்* நடைபெற உள்ளதால், அனைத்து கழக பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்துரையாடல் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள கனிவுடன் வேண்டுகிறோம்.

அன்புடன்…
இரா. புகழேந்தி, மாவட்ட கழக தலைவர், சிவகங்கை)
பெரு.இராசாராம், (மாவட்ட கழக செயலாளர், சிவகங்கை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *