பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி! நன்றி!

1 Min Read

டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3 வரை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்  வேண்டுகோளுக்கிணங்க,  தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக அறிவியல் மனப்பான்மை   நாள் நிகழ்வுகளை, பல்வேறு வகையில் அரங்க கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மந்திரமா? தந்திரமா? நிகழ்வுகள்,  பள்ளிகளில், கல்லூரிகளில் நிகழ்வுகள் என  திறம்பட  நடத்தி   முடித்த  மாவட்ட  பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள்,  சொற்பொழிவாளர்கள்,   அறிவிய லாளர்கள்,  திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள்,  ஒத்துழைப்பு   நல்கிய  அறிவியல்  ஆர்வமுடையோர் ,  நிகழ்வுகளை  ஒருங்கிணைத்த  பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள்,  பகுத்தறிவு ஆசிரியர் அணியினர்,  பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றத்தார், நிகழ்வுகளை ஒளிபரப் பிய பகுத்தறிவு ஊடகத்துறையினர், அனைவருக்கும்  நன்றி! நன்றி!

– இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்
வி.மோகன், பொதுச் செயலாளர் 
ஆ.வெங்கடேசன், பொதுச்செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *