தமிழ்நாடு அரசில் காலியிடங்கள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அசிஸ்டென்ட் மேனேஜர் (அக்கவுன்ட்ஸ்) 20, துணை இயக்குநர் (புள்ளியியல்) 17, அசிஸ்டென்ட் மேனேஜர்(சட்டம்) 16, சட்டக் கல்லூரிகளில் விளையாட்டு, உடற்கல்வி இயக்குநர் 12, சீனியர் ஆபிசர் (சட்டம்) 9, துணை இயக்குநர் (விவசாயம்) 6, தமிழ் நிருபர் 5, ஆங்கில நிருபர் 5, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 4 உட்பட 118 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 1.7.2024 அடிப்படையில் 21 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம்ரூ. 200.
கடைசி நாள்: 14.6.2024
விவரங்களுக்கு: tnpsc.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *