வெடிமருந்து ஆலையில் அய்.டி.அய்., படித்தவருக்கு பணி

1 Min Read

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கெமிக்கல் பிராசஸ் வொர்க்கர் (சி.பி.டபிள்யு) பிரிவில் 156 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.5.2024 அடிப்படையில் 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: அய்.டி.அய்., மதிப்பெண், செய்முறை தேர்வு.
பணிக் காலம்: ஓராண்டு
ஊதியம்: மாதம் ரூ. 19,900 + அகவிலைப்படி.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris Dis trict. Tamilnadu – 643 202.
கடைசி நாள்: 31.5.2024
விவரங்களுக்கு: cordite.co.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *