3 ஆண்டு விடுதலை சந்தா

Viduthalai
0 Min Read

கூத்தை பார் பேரூராட்சி தலைவர் கே.கே.செல்வராஜ் 3 ஆண்டு விடுதலை சந்தாவை மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார். உடன் காட்டூர் பகுதி தலைவர் ரெ.காமராஜ் சென்றிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *