பெரியார் விடுக்கும் வினா! (1325)

Viduthalai
0 Min Read

ஒழுக்கம், நாணயம் உலகத்துக்கும் பொதுச் சொத்தாய் உள்ளது போன்று – கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் – எவையானாலும் மனிதனுடைய தனிப்பட்ட சொத்து என்பதன்றி உலகப் பொதுச் சொத் தாகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *