டிச. 2: சுயமரியாதை நாள் விடுதலை சந்தா சேர்ப்பு

1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91ஆம் பிறந்த 

நாள் பரிசாக விடுதலை சந்தாக்கள் வழங்குவோம்!

சிதம்பரம் மாவட்டத்தில் சந்தாக்கள் சேர்ப்பு இயக்கம்!

சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் 22.11.2023 மாலை 4:00 மணிக்கு, குமாரகுடி சுயமரியாதைச் சுடர், மீனாட்சிசுந்தரம் வளாகத்தில், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெறும்.

பொருள்: விடுதலை சந்தா சேர்த்து 2.12.2023 அன்று தமிழர் தலைவர் பிறந்த நாளில் வழங்குதல், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள், தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்துதல்.

கழகத் தோழர்களும், மகளிரணி, இளைஞரணி, மாண வர் கழகம், பகுத்தறிவாளர் கழக, ஆசிரியரணித் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

– திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *