மல்லைத் தமிழ்ச்சங்கத்தின் விருது வழங்கும் விழா-10 மற்றும்12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

0 Min Read

22.5.2024 புதன்கிழமை

சென்னை: மாலை 5 மணி * இடம்: பெருந்தமிழன் அரங்கம், மரகதப்பூங்கா திடல், மாமல்லபுரம் *விருது வழங்கி பேருரை: சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு (தமிழ்நாடு)*வாழ்த்துரை: தா.மோ.அன்பரசன் (ஊரகத் தொழிற்துறை அமைச்சர்) மு.ஞா.செ.இன்பா எழுதிய “மிசா முதல் கோட்டை வரை” நூல் வெளியீடு* பெருந்தமிழன் விருது – வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் (நிறுவனர், விஅய்டி நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) *பெருந்தச்சன் விருது: பா.குமரேசன் (மரபுக் கட்டடக் கலைஞர்),* மாமல்லன் விருது: கிராண்ட் மாஸ்டர் ஷிகான் கனகராஜ் (தலைவர், கோபூகான் ஷிட்டோரியோ கரோத்தே தற்காப்புக் கலை)* அழைப்பில் மகிழும்: சி.ஏ.சத்யா, த.பாஸ்கரன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *