பெரியார் விடுக்கும் வினா! (1324)

viduthalai
0 Min Read

பொருளாதாரத்தைச் சரி பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசுகிறார்களே, பொருளாதாரத்தில் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரனாகவும், பறையன் பறையனாகவும் இருந்து வருவது எப்படி?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *