முல்லைவாசல் பி.எஸ்.ஆர். அமிர்தராசு முதலாம் ஆண்டு நினைவு நாள்

viduthalai
0 Min Read

மறைவு

நீடாமங்கலம் நகர திராவிடர் கழக தலைவர் முல்லைவாசல் பி.எஸ்.ஆர். அமிர்தராசு முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து கழகக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் மற்றும் தோழர்கள். (20.5.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *