இவர் யார் தெரியுமா?

Viduthalai
0 Min Read

அவுரங்கசீப்பின் ஆன்மா காங்கிரசுக்குள் புகுந்து விட்டது என்று உ.பி. முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பேசியுள்ளார்.
இவர் யார் தெரியுமா?
உ.பி.யில் 80-க்கும், 20-க்கும் இடையேதான் போட்டி என்று பேசிய, மதவாத கொடியைத் தூக்கிப் பிடிக்கும் முதலமைச்சர்தான் இவர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *