2.09.2023 அன்று நீலமலை மாவட்டம் குன்னூரில் மருத்துவர் இரா. கவுதமன் இல்லத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட முனைவர் இரா.திருநாவுக்கரசு ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ மாத இதழிற்கு ஒரு ஆண்டுக்குரிய நன்கொடையினை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரிடம் வழங்கி பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக இனைத்துக்கொண்டார். உடன் மருத்துவர் இரா.கவுதமன் மற்றும் தரும வீரமணி (மாநில துணைத்தலைவர் பகுத்தறிவாளர் கழகம்).
சந்தா வழங்கல்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books