கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பற்றி மாபெரும் பேச்சுப் போட்டி

1 Min Read

21.5.2024 செவ்வாய்க்கிழமை
கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பற்றி மாபெரும் பேச்சுப் போட்டி
கன்னியாகுமரி: காலை 10:30 மணி * இடம்: எம்.இ.டி. பொறியியல் கல்லூரி, செண்பகராமன் புதூர், ஆரல்வாய் மொழி, கன்னியாகுமரி * தலைமை: கோ.மகாதேவன் (செயல் அதிகாரி, எம்.இ.டி. கல்லூரிகள் * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயாளர்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * தலைப்பு: பெண்ணுரிமையும், பெரியாரும், பெரியார் ஒரு தொலை நோக்காளர், பெரியாரின் அறிவியல் பார்வையும் அணுகு முறையும் * இணைப்புரை: கோ.பா.எழில் சினேகா (முதல்வர் (பொ), எம்.இ.டி. பொறியயல் கல்லூரி), சிறீலதா (முதல்வர், எம்.இ.டி. கல்வியியல் கல்லூரி) * ஏற்பாடு: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், எம்.இ.டி. கல்வி நிறுவனங்கள்.

22.5.2024 புதன்கிழமை
மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பூமி, நிலா சுழற்சி பெயர்ச்சி அறிவியல் விளக்க கூட்டம்
குடியேற்றம்: மாலை 4 மணி * இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப் பேட்டை, குடியேற்றம் * தலைமை: வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவட்ட அமைப்பாளர், ப.க.) * வரவேற்புரை: பி.தனபால் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.) * ஒருங்கிணைப்பு: க.சையத் அலீம் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) * முன்னிலை: வி.இ.சிவக்குமார் (கழக மாவட்ட தலைவர்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலா ளர்) * அறிமுக உரை: இர.அன்பரசன் (மாநில அமைப் பாளர், ப.க.) * விளக்க உரை: பெ.செந்தமிழ்ச்செல்வன் (தலைமை அமைப்பாளர், பூமி, நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை) * சதுரங்கப் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம் * நன்றியுரை: சி.சாந்தகுமார் (குடியாத்தம் நகர தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *