21.11.2023 செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: டிச.2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழா, தந்தை பெரியார் அவர் களின் நினைவு நாள் நிகழ்ச்சி, விடுதலை சந்தா சேர்த்தல், கழக ஆக்க பணிகள் * விழைவு: திராவிடர் கழக மற்றும் அனைத்து அணி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), நா.பஞ்சமூர்த்தி (மாவட்ட இணை செயலாளர்)

26.11.2023 ஞாயிற்றுக்கிழமை

சுயமரியாதைச் சுடரொளி 

ஜெகதம்பாள் படத்திறப்பு

திருப்பத்தூர்: காலை 10 மணி * இடம்: ஆர்.எஸ். மகால், சோலையார் பேட்டை * தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர் திருப்பத்தூர்) * முன்னிலை : 

கோ. திராவிட மணி (தலைமை கழக அமைப்பாளர்), 

எ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்), பெ.கலை வாணன் (மாவட்ட செயலாளர்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட ப. க. தலைவர்) * படத்திறப்பு : கே.சி.வீரமணி (மேனாள் அமைச்சர்) * நினைவேந்தல் உரை: அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * நன்றி: இரா. நரசிம்மன் (மாவட்ட காப்பாளர், திருப்பத்தூர்)

திருப்பத்தூர் மாவட்ட 

கழக கலந்துரையாடல் கூட்டம்.

திருப்பத்தூர்: மதியம் 12.00 மணி * இடம்: ஆர்.எஸ். மகால், சோலையார்பேட்டை * பொருள்: டிசம்பர் 2, ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் விடுதலை சந்தா சேர்ப்பு குறித்து. * தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்) * வரவேற்பு: பெ. கலைவாணன் * பங்கேற்போர்: அண்ணா சரவணன் (மாநில  பகுத்தறிவாளர் துணைத் தலைவர்) * கோ.திராவிட மணி (தலைமை கழக அமைப்பாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *