மலேசியா தமிழ் மாணவர்களுக்கு திருக்குறள் அன்பளிப்பு

viduthalai
0 Min Read

சிலாங்கூர் மாநிலம் புக்கிட் பெருந்தொங் நகரில் உள்ள 170 தமிழ் மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர்
கி.வீரமணி ஆகியோரின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள் மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமி அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *