+2 (சிபிஎஸ்இ) தேர்வில் 500/456 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி

viduthalai
0 Min Read

மதுரை மாவட்ட காப்பாளர் தே.எடிசன் ராஜா பெயரனும் எ.செல்வப்பெரியார் மருத்துவர் இராஜேஸ்வரி ஆகியோரின் செல்வனுமான செ.தேவசன் பெரியார் நடைபெற்ற +2 (சிபிஎஸ்இ) தேர்வில் 456/500 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்கு பயனாடை புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழர் தலைவர் வழி காட்டுதல்படி விடுதலை ஆண்டு சந்தா வழங்கி மகிழ்ந்தார். அப்போது தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ். செல்வம் பெரியார், நா.முருகேசன் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *