மதுரை மாவட்ட காப்பாளர் தே.எடிசன் ராஜா பெயரனும் எ.செல்வப்பெரியார் மருத்துவர் இராஜேஸ்வரி ஆகியோரின் செல்வனுமான செ.தேவசன் பெரியார் நடைபெற்ற +2 (சிபிஎஸ்இ) தேர்வில் 456/500 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்கு பயனாடை புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழர் தலைவர் வழி காட்டுதல்படி விடுதலை ஆண்டு சந்தா வழங்கி மகிழ்ந்தார். அப்போது தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ். செல்வம் பெரியார், நா.முருகேசன் உடனிருந்தனர்.
+2 (சிபிஎஸ்இ) தேர்வில் 500/456 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books