20.5.2024 திங்கட்கிழமை வாழ்க்கை துணை நல இணை ஏற்பு வரவேற்பு விழா

1 Min Read

நீடாமங்கலம்: காலை 11 மணி ♦ இடம்: ராஜேஸ்வரி திருமண அரங்கம், நீடாமங்கலம் றீ மணமக்கள்:
அ.அருண்மணி-சா.மேத்திலின்மேரி றீ வரவேற்புரை: நா.உ. கல்யாணசுந்தரம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மன்னை மாவட்ட தலைவர்) ♦முன்னிலை: ப.சிவஞானம், வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) ♦ வாழ்வியல் உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஏ.கே.எஸ்.விஜயன் (தமிழ் நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ♦ வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.), அஞ்சுகம் பூபதி (மாநகராட்சி துணை மேயர், தஞ்சை) ♦ நன்றியுரை: த.வீரமணி (பகுத்தறிவாளர் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *