சென்னை பெரம்பூர் மானமிகு பெ.சபாபதி அவர்களின் 100 ஆவது பிறந்தநாளை (17.05.2024) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூ.45,000 (ரூபாய் நாற்பத்தி அய்ந்தாயிரம்), நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 (ரூபாய் அய்ந்தாயிரம்), என மொத்தம் ரூ.50,000 (ரூபாய் அய்ம்பது ஆயிரம்) நன்கொடையாக சென்னை பெரம்பூர் இந்திராணி -சபாபதி குடும்பத்தினர், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்.கலிபூங்குன்றன் அவர்களிடம் அளித்தனர். (பெரியார் திடல், 17.05.2024)
பெரம்பூர் இந்திராணி சபாபதி குடும்பத்தினர் ரூ.50,000 நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books