சிதம்பரம் மக்கள் நலக் குழுவின் தலைவரும், பா.ம.க. மாநில துணைத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பா.மோகன் (வடக்குமாங்குடி), கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தமிழ்நாடு அரசின் ‘தகைசால் விருது’ பெற்றமைக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடையும், ஆளுயர மாலையையும் அணிவித்துப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர் (சிதம்பரம், 5.9.2023).
சிதம்பரம் மக்கள்நலக் குழுவின் சார்பில் தமிழர் தலைவருக்கு ஆளுயர மாலை அணிவித்துப் பாராட்டு!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books