தமிழ்நாடு பெயிண்டர்கள் சங்க பொதுக்குழு உறுப்பினரும்

viduthalai
0 Min Read

தமிழ்நாடு பெயிண்டர்கள் சங்க பொதுக்குழு உறுப்பினரும், கிருஷ்ணகிரி மாவட்ட சங்கத்தின் தலைவருமான பூபதி 16.5.2024 அன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள நூலகத்திற்கு ஓராண்டு விடுதலை சந்தாவை மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராஜேசனிடம் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *