சென்னை மாநிலக் கல்லூரியில், அதன் மேனாள் மாணவர்கள் சார்பாக செப்டம்பர் 15, நடக்கவிருக்கும், “பெரியார், அண்ணா, தந்தை பெரியார் பற்றி பேசுவதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழக்குரைஞர்கள் இளங்கோவன், அஸ்வத் இளங்கோவன் ஆகியோரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (பெரியார் திடல், 4.9.2023)