தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழக்குரைஞர்கள் இளங்கோவன், அஸ்வத் இளங்கோவன் ஆகியோரால் அழைப்பு

0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

சென்னை மாநிலக் கல்லூரியில், அதன் மேனாள் மாணவர்கள் சார்பாக செப்டம்பர் 15, நடக்கவிருக்கும், “பெரியார், அண்ணா, தந்தை பெரியார் பற்றி பேசுவதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழக்குரைஞர்கள் இளங்கோவன், அஸ்வத் இளங்கோவன் ஆகியோரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (பெரியார் திடல், 4.9.2023) 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *