Andhra Pradesh Rationalist Association அமைப்பின் துணைத் தலைவர் ராசபாள்யம் ரகு (நெல்லூர்), தான் தெலுங்கில் எழுதிய, “காஸ்மோபாலிட்டன் பெரியார்” (அனைவருக்குமானவர் பெரியார்) எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன் ARA அமைப்பின் செயலாளர் ஜெயராமுலு மற்றும் எஸ்.கே.பாட்சா, கழக பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர். (பெரியார் திடல், 4.9.2023).
“காஸ்மோபாலிட்டன் பெரியார்” (அனைவருக்குமானவர் பெரியார்) எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books