தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அச்சுற்றறிக்கையில், கல்லூரி களில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.