செங்கல்பட்டு மாவட்ட கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ தேர்வை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Viduthalai
0 Min Read

அரசியல்

22.8.2023 அன்று மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் தந்தை பெரியார் சிலை அருகில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் செ.கவுதம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *