22.8.2023 அன்று மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் தந்தை பெரியார் சிலை அருகில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் செ.கவுதம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்ட கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ தேர்வை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
Leave a comment