ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ – அவையெல்லாவற்றையும் மாற்று வதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும் – பார்ப்பானுக்குப் பதிலாகப் பணக்கார னைப் பட்டத்தில் வைப்பதும் – இவையெல்லாம் சுயநல மரியாதையே அன்றி – சுயமரியாதை ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’