பெரியார் விடுக்கும் வினா! (1321)

Viduthalai
0 Min Read

எந்தக் கோவிலுக்குள் போய் எந்தக் கடவுளை வணங்க அனுமதி கிடைத்துவிட்டாலும் இதனால் எல்லாம் இன்று நீங்கள் படும் அரைப்பட்டினி அவலத்தையும், அரை நிர்வாண அவலத்தையும், கல்வி இல்லாமல் தற்குறிகளாய், மடையர்களாய் ஆக்கி வைத்திருக்கும் பகுத்தறிவற்ற அவலத்தையும் ஒருக்காலமுமாவது நீக்கி விடுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *