மறைவு

viduthalai
1 Min Read

மறைவு
சுயமரியாதைச் சுடரொளி நாகை சண்முகத்தின் வாழ் விணையர் பேபி (எ) அமிர்தம் (வயது 85) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாகப்பட்டினம் கீரைக்கொல்லை தெரு பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மறைந்த பி.சண்முகத்தின் வாழ்விணையரும், இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற
ச.காமராஜ் மற்றும் இனக் காவலன், இந்திரஜித்கண்ணன் என்கின்ற ஆப்ராகாம் ஆகியோரின் தாயாருமாவார்.
இன்று (17-05-2024) மாலை 5 மணி அளவில் நாகை கீரை கொல்லை தெரு இல்லத்தில் இருந்து அம்மையாரின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.
அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு இரங் கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு: ச.காமராஜ் – 8838341648
– – – – –

மறைவு

கல்லக்குறிச்சி கழக மாவட்ட துணை செயலாளர் உளுந்தூர்பேட்டை – ஆர்.ஆர்.குப்பம் பா.முத்துவின் தந்தையார் பாண்டுரங்கன் (வயது 87) உடல்நலக் குறைவின் காரணமாக இன்று (17-05-2024) காலை 8 மணியள வில் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்! உளுந்தூர்பேட்டை ஆர்.ஆர்.குப்பம் அவரது இல்லத்திலிருந்து மாலை 4-மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *