மறைவு

1 Min Read

மறைவு
சுயமரியாதைச் சுடரொளி நாகை சண்முகத்தின் வாழ் விணையர் பேபி (எ) அமிர்தம் (வயது 85) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாகப்பட்டினம் கீரைக்கொல்லை தெரு பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மறைந்த பி.சண்முகத்தின் வாழ்விணையரும், இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற
ச.காமராஜ் மற்றும் இனக் காவலன், இந்திரஜித்கண்ணன் என்கின்ற ஆப்ராகாம் ஆகியோரின் தாயாருமாவார்.
இன்று (17-05-2024) மாலை 5 மணி அளவில் நாகை கீரை கொல்லை தெரு இல்லத்தில் இருந்து அம்மையாரின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.
அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு இரங் கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு: ச.காமராஜ் – 8838341648
– – – – –

மறைவு

கல்லக்குறிச்சி கழக மாவட்ட துணை செயலாளர் உளுந்தூர்பேட்டை – ஆர்.ஆர்.குப்பம் பா.முத்துவின் தந்தையார் பாண்டுரங்கன் (வயது 87) உடல்நலக் குறைவின் காரணமாக இன்று (17-05-2024) காலை 8 மணியள வில் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்! உளுந்தூர்பேட்டை ஆர்.ஆர்.குப்பம் அவரது இல்லத்திலிருந்து மாலை 4-மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *