பெரியார் விடுக்கும் வினா! (1320)

Viduthalai
0 Min Read

இந்தக் கடவுள், மதம், சடங்குகள் போன்றவற்றிற்குக் கண்டிப்பாகச் செலவு செய்யாமலிருந்தால்தான் தொழி லாளர்கள் முன்னேற முடியும். கடவுள் என்று ஒன்று இருக்குமானால் தொழிலாளியாகிய உன்னை மறு வேளைக்குச் சோற்றுக்கு வழியில்லாதவனாக உண்டாக்கியிருக்குமா? நிறைய சோற்றுக்கு வழியிருப்பவனுக்கு மேலும் பணம் கொடுக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *