பெரியார் – அண்ணா – ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 420ஆவது வார நிகழ்வு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் – அண்ணா – ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 420ஆவது வார நிகழ்வு – திராவிட மாடல் ஆட்சியின் 4ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நெ.தமிழ்மதிக்கு பாராட்டு விழா மற்றும் அன்னையர் நாள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 07-00 மணிக்கு சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் முன்னிலையில் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.விழாவில் அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க.பொருளாளர் கு.சங்கர், தேவேந்திர குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர் ‌ நிகழ்வில் ஆறுமுகம், கருப்பசாமி, சிறீதரன், சரவணன், பிச்சை மணி, அரிதாஸ், உதயசூரியா, கெஜலட்சுமி, ஜெயந்தி, ஜெயலட்சுமி, சுமதி மணி, சசிகுமார், கார்த்திக், செந்தமிழ்ப்பரி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவர் கழகம்
நெ.தமிழ்மதி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *