‘தி இந்து’ அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 3-ஆவது முறையாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவருக்கு சங்கத்தின் நிர்வாகிகள் நேற்று (15.5.2024) சென்னை சி.அய்.டி காலனி இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.