பெரியார் விடுக்கும் வினா! (1089)

Viduthalai
0 Min Read

அரசியல்

சுயமரியாதை இயக்கம் சகல ஜாதியும், ஒழிந்துதான் ஆக வேண்டும் என்று சொல்லும்போது – அது மனிதச் சமூகத்தினிடமிருந்து எவ்விதப் பெருமையையும், மதிப்பையும் எதிர்பார்த்தது உண்டா? ஜாதி ஒழிப்புக்குத் தடையாகக் கொண்டு வந்து போடப்படும் எந்தவிதமான முட்டுக்கட்டையையும் இலட்சியம் செய்து பின் வாங்கியது உண்டா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *