பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் பெரியார் முரசுக்கு இறுதி மரியாதை

1 Min Read

அரசியல்

காரைக்கால், செப். 7- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் பெரியார் முரசு (எ) ஆறுமுகம் அவர்கள் 93ஆவது வயதில் முதுமையின் காரணமாக இயற்கை எய்தியதையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப் பட்டது. இதில் காரை மாவட்ட கழக காப்பாளர் ரா. ஜெயபாலன்,  காரைக் கால் மாவட்ட கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி,  மாவட்ட செயலாளர் பொன். பன்னீர்செல்வம்,  பொதுக்குழு உறுப்பினர்கள் ந. அன்பானந்தம்.  க.பதி ஜெய்சங்கர். மாவட்டத் துணைத் தலைவர் ராஜரத்தினம். கோட்டுச்சேரி தொகுதி தலைவர் பொற்கோ. இளைஞர் அணி துணை செயலாளர் மு. க. ஸ்டாலின். ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *