கெஜ்ரிவாலின் தாக்கம் உ.பி.யில் நடக்கும் தேர்தல் நாடகம்!

1 Min Read

 

அரசியல்

அரவிந்த் கெஜரிவால் சிறையிலிருந்து வெளி வருவதற்கு முன்பு உத்தரப்பிரதேசம் முழுவதும் நரேந்திர மோடியின் படம் மட்டுமே அனைத்து தேர்தல் விளம்பரப் பதாகைகளில் நிறைந்திருந்தது, வேட்பாளர் பெயரோ அல்லது சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் பெயரோ படமோ இடம் பெறவில்லை.
அரவிந்த கெஜரிவால் சிறையிலிருந்து வெளிவந்து பொதுமக்கள் முன்பாக ஆற்றிய உரையில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே மாதத்தில் சாமியார் முதல மைச்சரை தூக்கி விட்டு அங்கே குலுக்கல் முறையில் இவர்களின் கட்டளையில் இயங்கும் பொம்மை ஒன்றை அங்கே வைப்பார்கள் என்றார்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் முழுவதும் பாஜக வினர் மோடி தனியாக இருக்கும் படத்தை உடனடியாக நீக்கி விட்டு அங்கு சாமியார் ஆதித்யநாத் படத்தோடு கூடிய மோடி படத்தை வைக்கின்றனர்.

இருப்பினும் சாமியார் ஆதித்யநாத் படம் மோடியின் படத்தை விட மிகச் சிறியதாகவே உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *