நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!

0 Min Read

புலவர் பா.வீரமணி அவர்கள் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியங்கள், வாழ்க்கை வரலாறு, பொதுவுடைமைத் தத்துவங்கள் மற்றும் மயிலை வேங்கடசாமியின் ஆராய்ச்சி நூல்கள் உள்ளிட்ட 352 எண்ணிக்கைகள் கொண்ட நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
நூலகத்தின் சார்பில் மகிழ்ச்சி கலந்த நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரின் பெயர் நூலகத்தில் நூல்கள் நன்கொடையாக வழங்கியுள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி!
– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும்
ஆய்வு மய்யம், பெரியார் திடல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *