ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா

1 Min Read

ராமநாதபுரம், மே 15- ராம நாதபுரம் மாவட்டக் கழ கம் சார்பில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தெரு முனைப் பொதுக்கூட்டம் 11.5.2024 அன்று ராம நாதபுரம் அரண்மனை முன்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம் முருகேசன் தலைமை தாங்கினார். தலைமை கழக அமைப்பாளர் கே எம் சிகாமணி, மாவட்ட செயலாளர் கோ.வ. அண்ணா ரவி முன்னிலை வகித்தனர். கழக பேச்சா ளர் மாங்காடு மணியர சன் சிறப்புரை ஆற்றி னார். ராமநாதபுரம் நகர கழகத் தலைவர் பழ. அசோகன், பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பா.ஜெயரா மன், தங்கச்சிமடம் கழகத் தலைவர் குழந்தை ராயர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஜே .ஏ. கெவிக்குமார், ராமநாத புரம் இளைஞரணி செய லாளர் ஜான் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *