காங்கிரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடந்த தில்லுமுல்லு அம்பலம்!

0 Min Read

இந்த ஒளிப்படத்தில் இருப்பவர் கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவி லட்சுமி சர்மா.
நிகழ்வு குறித்து அவரின் ட்விட்டர் பதிவு👇
“அய்.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது எனது கனவு. போராட்டத்தில் கலந்து கொண்ட எங்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை”
“ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்டால் நல்ல ‘இன்டர்னல்’ மதிப்பெண்கள் தரப்படும் என்றும் அதே போல நடிகை கங்கனா ரணாவத்தை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்ததால் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம்”
“எங்கள் தவறை உணர்ந்துவிட்டோம்.. எங்களை மன்னித்து விடுங்கள்”
அட சங்கிகளா… மாணவர்களையும் சீரழிக்க முயன்று இருக்கறீர்களே, கேவலமாக இல்லையா??
– சமூக வலைத்தளத்திலிருந்து

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *