திருத்தணி, மே 14- திருவள் ளூர் மாவட்டம் திருத் தணி பைபாஸ் சந்திப்பில் 6.5.2024 மாலை 6.30 மணிக்கு மாவட்ட தலை வர் வழக்குரைஞர் மா. மணி தலைமையில், மாவட்ட செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் என்கிற அறிவுச் செல்வம் முன்னிலையில் தொடக்க உரையை பொதட்டூர் புவியரசன் நிகழ்த்த தொடக்கத்தில் பாடகர் கவி மாமணி பன்னீர்செல்வம் பாடல்கள் பாடினார்.
தொடர்ந்து ராசா நகரம் க.ஏ.தமிழ்முரசு “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சியை செய்து காட் டினார். தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப் பன் உரைக்கு பிறகு, சிறப் புரை முனைவர் காஞ்சி பா.கதிரவன் உரையாற்றி னார்.
நன்றியுரையை மு.மா.தலைவர் க.ஏ.மோகன வேலு கூறிய பின் அனை வருக்கும் உணவளித்து சிறப்பாக வழி அனுப்பி வைத்தார் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி.
திருத்தணியில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா

Leave a Comment