திருத்தணியில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா

1 Min Read

திருத்தணி, மே 14- திருவள் ளூர் மாவட்டம் திருத் தணி பைபாஸ் சந்திப்பில் 6.5.2024 மாலை 6.30 மணிக்கு மாவட்ட தலை வர் வழக்குரைஞர் மா. மணி தலைமையில், மாவட்ட செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் என்கிற அறிவுச் செல்வம் முன்னிலையில் தொடக்க உரையை பொதட்டூர் புவியரசன் நிகழ்த்த தொடக்கத்தில் பாடகர் கவி மாமணி பன்னீர்செல்வம் பாடல்கள் பாடினார்.
தொடர்ந்து ராசா நகரம் க.ஏ.தமிழ்முரசு “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சியை செய்து காட் டினார். தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப் பன் உரைக்கு பிறகு, சிறப் புரை முனைவர் காஞ்சி பா.கதிரவன் உரையாற்றி னார்.
நன்றியுரையை மு.மா.தலைவர் க.ஏ.மோகன வேலு கூறிய பின் அனை வருக்கும் உணவளித்து சிறப்பாக வழி அனுப்பி வைத்தார் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *