கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

14.5.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிராவில், இந்தியா கூட்டணி 32 முதல் 35 இடங்களில் வெல்லும்; பாஜக பாதி இடங்களைக் கூட எட்டாது என பிருத்விராஜ் சவான் நம்பிக்கை.
* இந்தியா கூட்டணி அணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பாஜக 200 இடங்களுக்குள் குறையும் – வங்காளத்தில் சிஏஏ மற்றும் என்ஆர்சியை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களை முக்காடு கழற்றச் சொல்லி கட்டாயப்படுத்திய அய்தராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது காவல்துறை வழக்கு பதிவு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *