தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

0 Min Read

அரசியல்

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவரும், இரட்டைமதகடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியருமான கோ. செந்தமிழ்ச் செல்வி தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றதன் மகிழ் வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினார். உடன் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் 

இரா.சிவக்குமார், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில தலைவர் வா. தமிழ் பிரபாகரன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பொறியாளர் கு.கவுதமன் மற்றும் மாணவர் கழக செயலாளர் சி.கண்மணி.(06.09.2023, பெரியார் திடல்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *