கழகப் பொதுச் செயலாளரிடம் விடுதலை சந்தாகள்

0 Min Read

கல்லக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் பெரியார் பெருந் தொண்டர் த.பெரியசாமி படத்திறப்பு நிகழ்வில் (12.05.2024) அவரது மகன் பெ.கவுதமன் (முதுகலை ஆசிரியர், பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி – திருச்சி) குடும்பத்தின் சார்பாக 5 விடுதலை – ஆண்டு சந்தா தொகை ரூ.10000 பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.

– – – – –

திராவிடர் கழக மாநில மருத்துவரணி செயலாளர்
கோ.சா.குமார் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ..20000 வழங்கினார் (12.05.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *