கரூர் மாவட்டத் தலைவர் ப.குமாரசாமியின் பெயரன், பகுத்தறிவு – மூர்த்தி இணையரின் மகன் பெரியார் பிஞ்சு மூ.ப.அறிவழகன் 10ஆம் வகுப்புத் தேர்வில் 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்றதன் மகிழ்வாக விடுதலை ஒரு ஆண்டு சந்தா ரூ.2000 வழங்கினர். உடன் கமலம் குமாரசாமி, பெரியார் பிஞ்சுகள் ச.கவின், மூ.ப.பூந்தமிழன், ச.புவியரசன், ச.பரிதி, ச.பிறைசூடி உள்ளனர்.
விடுதலை ஒரு ஆண்டு சந்தா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books