கரூர் மாவட்டத் தலைவர் ப.குமாரசாமியின் பெயரன், பகுத்தறிவு – மூர்த்தி இணையரின் மகன் பெரியார் பிஞ்சு மூ.ப.அறிவழகன் 10ஆம் வகுப்புத் தேர்வில் 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்றதன் மகிழ்வாக விடுதலை ஒரு ஆண்டு சந்தா ரூ.2000 வழங்கினர். உடன் கமலம் குமாரசாமி, பெரியார் பிஞ்சுகள் ச.கவின், மூ.ப.பூந்தமிழன், ச.புவியரசன், ச.பரிதி, ச.பிறைசூடி உள்ளனர்.