திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

2 Min Read

அரசியல்

நாள்: 10.9.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ஜெ.பி.ஆர். மினி மகால், சித்தூர் சாலை, 

மேல் திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க விழா : காலை 9.30 மணி

வரவேற்புரை : கோ.கிருஷ்ணமூர்த்தி 

(மாவட்டத் தலைவர்)

தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம் 

(தலைமைக் கழக அமைப்பாளர்)

தலைமை : பொதட்டூர் புவியரசன் 

(பொதுக்குழு உறுப்பினர்)

முன்னிலை : சோ.சுரேஷ் (மாநில இளைஞணி 

துணைச் செயலாளர்), வழக்குரைஞர் மா.மணி 

(காப்பாளர், திராவிடர் கழகம்), க.ஏ.மோகனவேலு (பொதுக்குழு உறுப்பினர்), இரா.கணேசன் (பெரியார் பெருந்தொண்டர்), இரா.ஸ்டாலின் (மாவட்டத் துணைத் தலைவர்), கி.எழில் (மாவட்ட ப.க. தலைவர்), சி.நீ.வீரமணி (மாவட்ட ப.க. செயலாளர்), க.ஏ.தமிழ்முரசு (மாவட்ட இளைஞரணி தலைவர்), விஜயகுமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), டாக்டர் ந.பன்னீர்செல்வம் (திராவிடர் கழக பாடகர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்தலைப்பு

10.00-10.45தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

ஆசிரியர் மா.அழகிரிசாமி

10.45-11.15   தேநீர் இடைவேளை 

11.15-12.00 இந்து – இந்துத்துவா – சங்பரிவார் –

ஆர்.எஸ்.எஸ்.

வழக்குரைஞர் சு.குமாரதேவன்

12.00-12.45கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்

எழுத்தாளர் மஞ்சை வசந்தன்

12.45-2.00 உணவு இடைவேளை

2.00-2.45தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

2.45-3.30தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

அவர்களின் சாதனைகள்

வீ.குமரேசன்

3.30-4.00தேநீர் இடைவேளை

4.00-4.45தந்தை பெரியாரின் 

பெண் விடுதலைச் சிந்தனைகள்

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்

பாராட்டுரை

இரா.ஜெயக்குமார்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: ந.இரமேஷ் (மாவட்டச் செயலாளர்)

முன்பதிவு: 9443273119, 9444736912

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *